பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகர்களின் பரிந்துரைகளைக் கேலி செய்யும் விதத்தில் பர்டன் மால்கீல் என்ற பொருளாதார அறிஞர் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார்.
குரங்கின் கண்ணைக் கட்டிவிட்டு, அதன் கையில் சில வீச்சு அம்புகளைக் கொடுத்து, பங்குச் சந்தையில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய பலகை மீது வீசச் சொன்னால்,
முதலீட்டு ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் நிறுவனங்களாகவே அவையும் இருப்பதைக் காணலாம் என்கிறார்.
அதாவது, நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கு புத்திசாலித்தனமோ அனுபவமோ தேவையில்லை என்கிறார்.
அவர் சொன்னது சரிதானா என்று சரிபார்க்க உண்மையிலேயே ஒரு குரங்கின் கையில் வீச்சம்புகளைக் கொடுத்து வீச வைத்தும் பார்த்திருக்கிறார்கள். பர்டன் மால்கீல் கூறியது சரிதான் என்று தெரிந்துகொண்டனர்!
குரங்கின் கண்ணைக் கட்டிவிட்டு, அதன் கையில் சில வீச்சு அம்புகளைக் கொடுத்து, பங்குச் சந்தையில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய பலகை மீது வீசச் சொன்னால்,
முதலீட்டு ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் நிறுவனங்களாகவே அவையும் இருப்பதைக் காணலாம் என்கிறார்.
அதாவது, நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கு புத்திசாலித்தனமோ அனுபவமோ தேவையில்லை என்கிறார்.
அவர் சொன்னது சரிதானா என்று சரிபார்க்க உண்மையிலேயே ஒரு குரங்கின் கையில் வீச்சம்புகளைக் கொடுத்து வீச வைத்தும் பார்த்திருக்கிறார்கள். பர்டன் மால்கீல் கூறியது சரிதான் என்று தெரிந்துகொண்டனர்!
No comments:
Post a Comment