Thursday, 29 August 2013

Twitter பொழுது போக்கர்களுக்கு

twitter.com/search-home இல் சென்று தேடும் சொற்களுக்கு மேலதிகமாக இந்த Search Operators களையும் இட்டு தேடுங்கள்.
Search Operators
Operator
Finds tweets...
Technology search
containing both "Technology" and "search". This is the default operator.
"Tamil Technology"
'Tamil Technolog' என்ற சொல்லை கட்டாயம் கொண்ட கீச்கிக்கள் .
அணில்  OR விஜய் 
அணில்  அல்லது விஜய்  என்ற ஏதாவது ஒரு அல்லது இரு சொற்களையும் கொண்ட கீச்சுக்கள
அணில்  -தளபதி 
அணில்  என்ற சொல்லை கொண்ட ஆனால் தளபதி என்ற சொல்லை கொண்டிரா
#OnlyNRIcando
containing the hashtag "OnlyNRIcando".
from:powerthazan
powerthazan ஆல் கீச்ச்ப்பட்டவை மட்டும்
to:powerthazan
powerthazan க்கு ஏனையவர்களால் கீச்சப்பட்டவை
@sweetsudha1
sweetsudha1 னை சார்ந்த கீச்கிக்கள் (mention)
"happy hour" near:"chennai"
containing the exact phrase "happy hour" and sent near "chennai".
near:san francisco within:15mi
sent within 15 miles of "NYC".
சாக்லேட் since:2010-12-27
containing "சாக்லேட்" and sent since date "2010-12-27" (year-month-day).
மூட்டைபூச்சி until:2010-12-27
containing "மூட்டைபூச்சி" and sent up to date "2010-12-27".
மூட்டைபூச்சி -கடி :)
containing "movie", but not "scary", and with a positive attitude.
உப்புமா  :(
containing "உப்புமாt" and with a negative attitude.
உதவி  ?
containing "உதவி" and asking a question.
மின்புத்தகம்  filter:links
containing "மின்புத்தகம் " and linking to URLs.
செய்திகள்  source:twitterfeed
containing "செய்திகள் " and entered via TwitterFeed

உதாரணம்:
என் கீச்சுக்களில் கடந்த வருடம் தை மாதத்தில் மட்டும் கீச்சியவற்றை தேட from:ramameiappan since:2013-01-01 until:2013-01-31 என type செய்ய வேண்டும்.

Sunday, 25 August 2013

காந்தியைப் போல் ஏன் ஆப்ரஹாம் லிங்கனை ஆரதிக்கிரர்கள்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில்
சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.

Wednesday, 14 August 2013

நிலவில் காலடி வைத்தது பொய்யோ

Did Neil Armstrong land on moon??



  
  
DID NEIL ARMSTRONG LAND ON MOON?? THE PHOTOGRAPHIC EVIDENCE 

Issue 1: 
Since the Moon has only one light source, the Sun, the shadows must be in line. But in this cases, it looks as if there are multiple light sources in moon, which is not possible. 

 
  

Issue 2: 
The foreground of many images of the astronauts on the Moon are filled in with light, while the shadows remain absolutely black, again proving that there are multiple light sources. 


 
    
Issue 3: 
There are no stars in the background from pictures taken on the Moon. 

 
Issue 4: 
In some images, a huge light source can be seen reflected in the astronaut's visors. This has to be a very bright, nearby source. There is no possibility of external light source in moon. 
  
    
  
ISSUE 5 - 
How could NASA take TV images of the LM ascending on Apollo 15, 16, and 17 if there was no one on the Lunar surface to man the camera? 

   
ISSUE 6: 
There can't be any pictures taken on the Moon because the film would melt in the 250° temperatures. Any film exposed to 250° would indeed melt at that temperature. 

  
Issue-7: 
 The LM engine was very powerful. How come it did not leave a crater below the spacecraft? Why didn't it kick up any dust when it landed? 


 
  
Issue 8: 
The footprints left by the astronauts are proof that the Moon landings are fake. 
This one is also essentially a two pronged argument. First, the Fox show charged that the LM engine was so powerful that the upper layer of dust should have been blown away around the LM, so there should not be any footprints. Others have charged that the footprints should not be there since in the absence of water as a bonding agent, they should not maintain coherent shapes and sharp outlines. 

   
  
Issue 9: There is no dust on LM footpads. -- 
According to Kaysing and Fox, this is the strongest evidence that the Moon landings are faked. They allege that with the swirling dust from LM descent engine, the foot pads should be covered with dust. 

 
  
Issue 10: 
The pictures below show that flags are waving. And they never will. The flag was on the airless Moon, just as we all knew. 

    

THERE ARE MANY MORE ISSUES ON THIS, 
BUT THOSE ARE TOO TECHNICAL FOR US. 
NEIL ARMSTRONG WAS NOT THE FIRST PERSON TO LAND ON MOON 
 

Tuesday, 6 August 2013

இவ்வளவு தான் நாட்டு நடப்பு

A committee affiliated to UP Sunni Central Waqf Board, which visited the village after the incident, has stated that the IAS officer had no role in bringing down the wall and had just advised villagers to follow due procedure. 

Praising Durga, the committee said that she had in fact initiated the process of reclaiming waqf board land, including a graveyard, that had been encroached upon. This made the sand mining and land mafias join hands to fix her.

Thursday, 1 August 2013

தலை வணங்குகிறோம் அண்ணா

 தினமலர்   ஆகஸ்ட் 01,2013,
படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்!



""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ "சூசைடு' பண்ணிக்கிறாங்க பசங்க. பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும் "பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க. எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த ஈடுபாடுதான், ஐ.நா.,சபை இளைஞர்கள் மாநாட்டுல, எனக்குப் பேசுற வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு...'' என, யதார்த்தமாய் பேசுகிறார் நித்யானந்தன் 41. ஏதோ, பத்தாம் வகுப்பில் "பெயில்' ஆகி, அதன்பின் படித்து, பெரிய பொறுப்புக்கு வந்ததால், ஐ.நா., சபை இளைஞர்கள் மாநாட்டில், அவரைப் பேச அழைத்திருப்பார்கள் என்று, அவசரப்பட்டு யோசிக்க வேண்டாம். இப்போது வரையிலும், அவரது அதிகபட்ச கல்வித் தகுதியே அதுதான். அப்புறம் எப்படி சாத்தியமானது இந்த சாதனைப் பயணம்...?.

""படிப்புதான் வரலையே தவிர, சின்ன வயசுல இருந்தே ஊருக்கு ஏதாவது செய்யணும்கிற ஆசை நிறையவே இருந்துச்சு. எய்ட்ஸ் விழிப்புணர்வு பணியிலதான் என்னோட சமூகசேவை ஆரம்பிச்சது. கோவை மாவட்டத்துல 440 கிராமங்கள்ல எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் பண்ணுனேன். அப்ப இருந்தே, நான் செய்யுற எல்லா வேலையையும் "டாக்குமென்ட்' பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு, கலெக்டர் முருகானந்தம் பாராட்டுனாரு. அடுத்ததா மகளிர் சுய உதவிக்குழு, இளைஞர் சுய உதவிக்குழு அமைக்கிற பொறுப்பு கிடைச்சது. மகளிர், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற நிகழ்ச்சிகள் நிறைய நடத்துவேன். ஊர் ஊர்ன்னு அலைஞ்சு, அடிக்கடி "லீவு' போட்டதுல, நான் வேலை பார்த்த கம்பெனியில என்னை 7 தடவை"சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க. கடைசியா, "டிஸ்மிஸ்' ஆகுற நிலைமையிலதான், எங்க முதலாளி (எல்.எம்.டபிள்யு.,நிறுவனம்) ஜெயவர்த்தனவேலு சாரைப் போய்ப் பார்த்து, "இந்த வேலையெல்லாம் நான் செய்யுறேன்'னு சொன்னேன். அவர் அதெல்லாம் பார்த்துட்டு, "நீ நாட்டுக்கு வேலை பாரு. உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன்'னு சொல்லி அனுப்பிட்டாரு. அதுலயிருந்து முழு நேரமும் ஊர் வேலைதான்...'' என, தனது பணிக்கு சாட்சியம் சொல்லும் "கனமான' ஆவணங்களைப் புரட்டிக் காண்பித்தபடியே, பேசுகிறார் நித்யானந்தன். பெற்றோர், மனைவி, இரு குழந்தைகளுடன் கோவை சிங்காநல்லூரில் வசிக்கும் இவருக்கு இன்று வரையிலும் வறுமைதான் அடையாளம். இதுவரை, தனது மனைவி கவிதாவின் நகையை 17 முறை அடகு வைத்திருப்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். இலக்குகளோ, எதிர்பார்ப்புகளோ வைக்காமல் இவர் செய்த சமூகசேவை, எப்படியோ மத்திய அரசின் உளவுத்துறையை எட்டியிருக்கிறது. அவர்கள் வந்து, இவரைப் பற்றியும், இவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துச் சென்றனர்.

அவரும் அதை மறந்து விட்ட நிலையில், கடந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து வந்தது அழைப்பு. வாஷிங்டன்னில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் உட்பட 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்; எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான இவரது ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், வரும் ஆக.,7, 8 மற்றும் 9 ஆகிய 3 நாட்கள், ஐ.நா.,சபை தலைமையகத்தில் நடக்கவுள்ள ஐ.நா.,சபையின் 12வது இளைஞர்கள் மாநாட்டில், உரையாற்றுவதற்கான அழைப்பு, நித்யானந்தனுக்கு வந்துள்ளது. 26 வயது வரையுள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இளைஞர்கள் மாநாட்டில், 41 வயதில் பங்கேற்கும் இளைஞர் இவர் மட்டுமே. அங்கு தனது 20 ஆண்டு கால சேவையை விளக்கவுள்ளார் நித்யா. இவருக்கான உரையைத் தயாரிக்க உதவுகிறார், தலைமைச்செயலகத்தில் கல்வித்துறையில் பணியாற்றும் பாலுசாமி. நித்யானந்தனின் இப்போதைய கவனமெல்லாம், மரங்களின் மீதுதான். "சிறுதுளி', "ராக்' அமைப்புகளின் உதவியுடன் அரசூரில் 10 ஏக்கர் பரப்பில் மரப்பூங்காவை விதைத்துள்ள இவர், அடுத்ததாக மயிலம்பட்டி கிராமத்தில் 20 ஏக்கரில் சோலையை உருவாக்க, களம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா சென்று வந்த பின், காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் அங்கேதான் இருப்பேன் என்று சொல்லும் நித்யானந்தனுக்கு காத்திருக்கின்றன இன்னும் பல கவுரவங்கள். நீங்களும் அழைத்து ஒரு வாழ்த்து சொல்லுங்களேன்...95667 57074.