Tuesday, 22 October 2013

இதிலிருந்து என்ன தெரிகிறது எல்லா காலத்திலும் அரசியல்வாதிகள் மண்ணில் பொன்னைப் பார்கிறார்கள்.

1923 ல் பிட்டி தியாகராயசெட்டி ஜெஸ்டிஸ் கட்சியை சேர்ந்தவர் பிளாட் போட்டு உருவாக்கியதுதான் சென்னை தியாகராய நகர alias T. Nagar.  இதிலிருந்து என்ன தெரிகிறது எல்லா காலத்திலும் அரசியல்வாதிகள் மண்ணில் பொன்னைப் பார்கிறார்கள்.


அடுத்த ஆட்சி வந்தவுடன் அவர்மேல் தற்போது நடப்பதுபோல் சொத்து வழக்கு நடந்ததோ என்னவோ. தெரிந்திருந்தால் தகவல் சொல்லுங்களேன்

No comments:

Post a Comment