அர்த்தனாரிச்வரர் DMK கட்சியை சேர்ந்தவரா ?
அல்லது
இவ்வளவு நாள் கடவுள் இல்லை என்று
சொல்லிவந்த DMK நமக்குத் தெரியாமல் அர்த்தனாரிச்வரை
சேர்த்தவர்களா ?
ஏன் என்றல் அர்த்தனாரிச்வரர் பாதி
சிவன் பாதி பார்வதி.
சிவன் நல்ல சிவப்பு. பார்வதி நல்ல கருப்பு.
சிவப்பும் பருப்பும் DMK கட்சியின் அடையாளம். எனவே
இந்த சந்தேகம்.
No comments:
Post a Comment