Wednesday, 6 March 2013

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

சி.ஏ.ஜி. அறிக்கையில்  மற்றொரு முறைகேடு அம்பலம்

10,000 கோடி ரூபாயும் (உத்தர பிரதேசம், டில்லி, சண்டிகர், பீகார், மேற்கு வங்கம்) 5 மாநிலங்களில் மட்டும் முறைகேடு அம்பலம். இந்தியாவில் இதற்கு  மாநிலங்கள் இருக்கும்மில்லையா?.

என் அப்பா படிக்கும் காலத்தில் சரித்திர படத்தில் இரட்டைபடையில் மார்க் வங்கச்சொன்னர். ! ம், இப்போது கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்.   

52,000 கோடி ரூபாய் திட்டத்தில், 10.000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது; பெருமளவில் ஊழல் நடந்து இருப்பதாக சிஏஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ள்ளது

விவசாயிகளுக்கு சேர வேண்டிய விவசாயக் கடன் நிவாரணம், அவர்களைச் சென்றடையவில்லை. ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதுக்கும்
இதற்கும் சம்பந்தம் இல்லை.


எனவே இதற்கு முன்பு தப்பே நடக்கவில்லை என்று ஆளும்கட்சி சொன்னதும்
                     அப்படிஎல்லாம்மில்லை

இது நாட்டுக்கே அவமானம் என்று எதிர் கட்சி சொன்ன கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றை ஏற்கனவே நாம் மறந்துவிடோமே.

1)     1)"2ஜி" ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு,
2)     காமன்வெல்த் விளையாட்டு போட்டி முறைகேடு,
3)     நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு

No comments:

Post a Comment