மரங்களின் பேச்சு பூவாய் காயாய்
கனியாய் வெளிப்படுகிறது.
மந்தையாடுகளுக்குத் தெரிய
வாய்ப்பில்லை மேய்ப்பவன் பரமபிதாவா?பரதேசியா?என்று!
எல்லோருக்கும் பிரச்சனை
உண்டு.கலைஞனாய் இருந்தாலும் தெருவோரம் யாசகம் கேட்கும் மனிதராய்
இருந்தாலும்.பிரச்சனையின் அளவுகோல்தான் வேறுபடுகிறது.
சோம்பலின் வாழ்வுதனை சுறுசுறுப்பு
கவ்வும், மறுபடியும் சோம்பலே வெல்லும்! - சோம்பேறிக்கும் தத்துவங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் இத்தனை திடேர்களை
சேதப்படுத்தி இருக்கிறவர்களை அன்பானவர்கள் என நினைக்க வேண்டும் என்கிறார்களே
RT @thoatta: மனிதர்களுக்குள் மிருகம் இருக்கிறதாம், நல்ல வேளை, எந்த
மிருகத்துக்குள்ளு ம் மனிதன் இல்லை.!!!
வீட்டில் பொண்டட்டியை
அடக்கமுடியதவர்கள் கண்டுபிடித்து ஜல்லிக்கட்டு
"கேரியர் ஓரியன்டட்”னு சொல்லறாங்களே,
அவங்க எல்லாம் எப்பவும் சாப்பாடு
பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்களா? #டவுட்டு
All is well மெய்யப்பன்
No comments:
Post a Comment