வாலி அவர்களிடம்
ஒரு முறை நிருபர்கள் நீங்கள் கண்ணதாசனை காப்பியடித்து எழுதுகிரீகளே என்றதுக்கு அவர்
அப்படியா கண்ணதாசன் போல் என் வரிகள் இருக்கின்றனவா அப்படியானால் அது எனக்குப்
பெருமை தான். ஏனென்றால்
அவரைப் போல் எழுதுவது
கடினம்.
உங்கள் சொல் என்னை
காயப்படுத்தவில்லை. மாறாக என்னை பெருமைபடுத்துகின்றன என்றாராம்.
அதுபோல் வாலி
எழுதிய நல்ல பாடல்களை பல நண்பர்கள் அவரிடமே சொல்லி இந்த கண்ணதாசன் பாடல் மிக நன்றாக
இருக்கிறது என்பார்களாம்.
கண்ணதாசனும்
பாடல்கள் எழுதி கொடுத்துவிட்டு, தயாரிப்பாளர்களிடம் எதற்கும் ஒருமுறை
பார்த்துக்கொள்ளுங்கள் வாலி எங்கேயாவது இதுபோல் முன்பே எழுதியிருப்பார் என்பாராம்.
No comments:
Post a Comment