Wednesday, 2 August 2017

1773 ல் பிராமணர், சத்ரியர்,வைசியர்,சூத்திரர் எல்லோரும் சமம் என்ற சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1795ல் சதிர்யர்கள் மட்டுமே சொத்து வைத்துக்கொள்ளாம் என்ற சட்டம் நீக்கி சூத்திரர் வரை எல்லோரும் சொத்து வாங்கலாம் என்ற சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1804 ல் பெண் சிசு கொலை தடுப்பு சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1811 ல் கொத்தடிமைகள் தடுப்பு சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1817 ல் பிராமினர்களும் செயும் தவறுகளுக்கு தண்டனைக்கு உண்டு என்று சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1819 சூத்திர திருமண பெண் திருமணத்துக்குப் பின் முதல் 7 நாட்கள் கோவிலில் பணிவிடை செய்ய வேண்டும் என்பதை நீக்கி சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்

1835 ல் பிராமினர் மட்டுமின்றி எல்லோரும் கல்வி கற்கலாம் சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1837 ல்' சூத்திரனின் தலை பிள்ளையை கொலைசெய்வதை தடுத்து சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1835ல் சூத்திரர்கள் நாற்காலியில் உட்கரலாம் சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த சட்டம்.

1868 ல் இந்து மனு சட்டத்தை தடை செய்து சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

No comments:

Post a Comment