Friday, 10 February 2017

யாருக்குத்தான் கவலையில்லை ஜெயலலிதாவுக்கும் தான்






என்னருமை தோழி...!



மிகவும் சோகத்துடன் நீங்கள் இந்த வார்த்தைகளை கூறிய நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி. இதனைக் கேட்ட போது, நான் கலங்கிப் போனேன். 


‘‘என் தந்தை இருந்திருந்தால் சினிமாவில் நுழைந் திருக்கமாட்டேன். 


என் தாய் இருந்திருந்தால் அரசியலில் நுழைந்திருக்கமாட்டேன்...’’ 


என்று அடிக்கடி கூறி வந்த நீங்கள், அன்று ஒரு படி மேலேபோய்


‘‘இறைவன் இருந்திருந்தால் இந்த துன்பமிக்க உலகில் நான் பிறந்திருக்க மாட்டேன்...’’

என்று விரக்தியுடன் கூறுமளவுக்கு 1971-ம் வருடத்தின் நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் அரங்கேறின.


நரசிம்மன்.
தமிழ் ஹிந்து 10/02/2017

No comments:

Post a Comment